இந்தியாவில் இன்றும் கூட, வரதட்சணை என்பது ஒரு கடுமையான பிரச்சனையாகவே உள்ளது. இது பெண்களுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிக்கும் ஒரு மோசமான செயலாகும்.. அரசாங்கம் அதைச் சமாளிக்க பல சட்டங்களையும் திட்டங்களையும் இயற்றியிருந்தாலும், வரதட்சணை வழக்குகள் குறைந்தபாடில்லை.. NCRB-யின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பெண்கள் வரதட்சணை கொடுமையால் தங்கள் உயிரை இழக்கிறார்கள் என்று தெரிவிக்கின்றன. இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், ஒவ்வொரு நாளும் எத்தனை பெண்கள் வரதட்சணை […]

