Dr.Dwarkanath Kotnis: இந்தியா-சீனா போரில் இருந்து இன்று வரை இந்த இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. சமீபகாலமாக எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வந்தது. ஆனால் இந்த டென்ஷனையும் மீறி சீனா ஒரு இந்திய மருத்துவருக்கு இன்றளவும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் …