fbpx

மழைக்காலங்களில் மக்கள் அதிகாமாக டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்படுகிறாரார்கள். தமிழகத்தில் சில தினங்களாக டெங்கு காய்ச்சல்களுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாகவே வருகிறது. கொசுக்களால் பரவும் இந்த டெங்கு காய்ச்சலால், ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் அதாவது ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவதால் ரத்தப்போக்கு அதிகரிக்கும். அதிக காய்ச்சல், தலைவலி, கண்களுக்குப் பின்னால் வலி, சோர்வு, மூட்டு வலி, தோல் …