fbpx

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறி பெண் ஒருவர் புகார் அளித்து  நாடகமாடியது காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த சாலவாக்கம் பகுதியைச் சார்ந்த இளம் பெண் ஒருவர் தன்னை நான்கு இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக செங்கல்பட்டு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில் அவர் …

தேனி மாவட்ட பகுதியில் போடி சில்லமரத்துப்பட்டியில் ஊராட்சியில் ஒன்றிய அரசு துவக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள நிலையில், சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் படித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று 5ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் மூன்று பேர் பள்ளிக்கு வருகை தரவில்லை. …