சொந்தமாக வீடு அல்லது நிலம் வாங்க வேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் வாழ்நாள் கனவாக உள்ளது. கடும் உழைப்பிற்குப் பின்னரும், ஏதோ ஒரு வகையில் தடைகள் ஏற்பட்டு கொண்டே இருந்தால், அத்தகையோரின் விருப்பங்களை நிறைவேற்ற உதவும் ஒரு விசேஷமான ஆன்மீக வழிபாடாக இந்த ‘மண்பானை பூஜை’ கருதப்படுகிறது. நிலம் மற்றும் சொத்துக்கு அதிபதியான செவ்வாய் பகவான் மற்றும் முருகப்பெருமானை வழிபடுவதுடன், பூமி தேவியின் அருளைப் பெறுவதற்கான சிறப்பு வழிபாடே இது. […]