நாம் அனைவரும் தூக்கத்தில் கனவு காண்கிறோம். ஆனால் கனவுகளில் சில விஷயங்களைப் பார்ப்பது துரதிர்ஷ்டத்தின் வருகையைக் குறிக்கலாம் என்று நம்பப்படுகிறது. துரதிர்ஷ்டம் விரைவில் உங்கள் கதவைத் தட்டப் போகிறது என்பதைக் குறிக்கக்கூடிய 5 விஷயங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.
உடைந்த கண்ணாடிகள்
கனவில் உடைந்த கண்ணாடிகளை பார்ப்பது துரதிர்ஷ்டத்தின் அறிகுறிகளாகக் காணப்படுகின்றன. ஒரு நபரின் ஆன்மாவும் …