fbpx

பொதுவாகவே மருந்து மாத்திரைகள் நம் நோய்களை தீர்த்து வைத்தாலும் பலவிதமான நோய்களுக்கு சமையலறையிலேயே தீர்வு உண்டு என்பது பலரும் அறியப்படாத உண்மை. மேலும் உண்ணும் உணவை சரியானதாக எடுத்துக்கொண்டு உடலுழைப்பில் கவனமாக இருந்து சுறுசுறுப்பாகவும் இருந்தால் பல வியாதிகள் நமக்கு வராமலேயே போய் விடும். இன்னும் சொல்லப்போனால், ஏலக்காய் தண்ணீரை வைத்து உடல் நலத்தை பேனலாம். …