Russia – Ukraine: கிழக்கு உக்ரைன் நகரமான சுமியில் குடியிருப்பு வளாகத்தில் ரஷ்ய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் மூன்று வயதான தம்பதிகள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. மேற்கத்திய …