fbpx

Leopard: சேலம் எடப்பாடி அருகே சிறுத்தை பிடிப்படாததால் ட்ரோன் கேமரா மூலம் தேடும் பணியில் வனத்துறையின் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பக்கநாடு, கோம்பைக்காடு பகுதியில் மாதையன் என்பவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். தினசரி காலை மேய்ச்சலுக்கு கால்நடைகளை அனுப்பி பின்னர் மாலை வீட்டின் அருகில் மாடுகளை கட்டி வைத்துவிட்டு …