சென்னை நங்கநல்லூர் அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் தீர்க்கவாரி நிகழ்ச்சியின் போது 5 அர்ச்சகர்கள் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் தீர்க்கவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமியை குளத்தில் இறக்குவதற்காக அர்ச்சகர்கள் எடுத்துச் சென்ற போது ஐந்து பேர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் உயிரிழந்த ஐந்து அர்ச்சகர்களும் 15 முதல் 25 வயதிற்கு […]
Drowned
பெற்றோர்களின் கவனக்குறைவால் ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியை அடுத்த வெங்கட்ட கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி விவசாயி இவரது மனைவி சுபித்ரா. இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள். மூன்றாவது குழந்தையின் பெயர் கௌஷிக் வயது ஒன்று. கோபியும் அவரது மனைவியும் விவசாய வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று கணவனும் மனைவியும் […]
ஏமன் நாட்டில் திருமணத்திற்கு சென்ற படகு கவிழ்ந்ததில் 21 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய கிழக்கு நாடான ஏமன் உள்நாட்டு போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு நாடு. இந்த நாட்டில் ஒரு திருமண நிகழ்விற்காக துறைமுக நகரான ஹொடைடாவில் இருந்து கமரன் தீவிற்கு படகின் மூலம் சென்றுள்ளனர். அப்போது இவர்கள் சென்று கொண்டிருந்த படகு எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி […]
கோவை மாவட்டத்தில் கிரகப்பிரவேசத்திற்கு வந்தவர்கள் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை விநாயகர் கோவில் வீதியைச் சார்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் மோனிகா. இவர் தனது மகள் மற்றும் தங்கை, மருமகள் ஆகியோருடன் உறவினர் வீட்டின் கிரகப்பிரவேச நிகழ்விற்காக சென்றுள்ளார். அப்போது அவர்கள் நேற்று மாலை 4 மணிக்கு சிறுமுகை அடுத்து உள்ள வச்சினம் பாளையம் அருகே […]
வேலுார் மாவட்ட பகுதியில் உள்ள காட்பாடி மணவாளமோடில் கட்டட தொழிலாளி வல்லரசு (45) எனபவர் வசித்து வருகிறார். இவர் வீட்டிற்கு அருகில் பாழடைந்த தூர்வாராத நிலையில் 400 அடி ஆழ கிணறு இருந்துள்ளது. அதில் நாய் குட்டி ஒன்று நேற்று முன்தினத்தில் மாலை நேரத்தில் தவறி விழுந்துள்ளது. இதனை கண்ட வல்லரசு முதலில் கயிற்றில் வாளியினை கட்டி நாயை அதன்மூலம் காப்பாற்ற முயன்றிருக்கிறார். ஆனால் நிலை தடுமாறி அவரும் கிணற்றில் […]