நம்மைச் சுற்றியுள்ள பலர் தனிமையாக உணர்கிறார்கள். மனநலப் பிரச்சினைகள், தற்கொலை போக்குகள், போதைப் பழக்கம், நோய்கள் மற்றும் பல காரணிகள் தனிமைக்கு வழிவகுக்கும். சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்படுவது அல்லது தனிமையாக உணருவது பல நோய்களுக்கு வழிவகுக்கும். ஏனென்றால் மன ஆரோக்கியமும் உடல் ஆரோக்கியமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
தனிமை அனைத்து காரணங்களாலும் …