fbpx

கோவை மாவட்டத்தில் கணவன் தலையில் மனைவி கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் நாயக்கனூர் பகுதியைச் சார்ந்தவர் செல்வராஜ் (60) இவரது மனைவி கலாமணி (55).. செல்வராஜ் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது இவர் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் சண்டையிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இந்நிலையில் நேற்றிரவு …