fbpx

தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் அதன் மீதான விவாதம் நடைபெற்ற பிறகு சட்டப்பேரவை முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல் முறையாக தனது …