துர்கா பூஜை பண்டிகையின் போது துர்கா தேவியின் சிலையை வைப்பதற்காக பந்தல் போன்ற தற்காலிக இடம் அமைக்கப்படும்.. மூங்கில், துணி மற்றும் பிற பொருட்களால் இந்த இடங்கள் அமைக்கும்.. இவை, பெரும்பாலும் கோயில்களை ஒத்திருக்கும். துர்கா பூஜை பந்தல்கள் அவற்றின் படைப்பாற்றல், பக்தி மற்றும் கலைத்திறனுக்கு பெயர் பெற்றவை, பெரும்பாலும் பக்தர்களை தனித்துவமான கருப்பொருள்களால் மயக்குகின்றன. இருப்பினும், மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் ஒரு பந்தல், ஒரு கருப்பொருளைத் தேர்ந்தெடுத்த […]

