பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு இதுவரை 18 தவணைகளில் ரூ.3.46 லட்சம் கோடிக்கு மேல் வழங்கியுள்ளது.
பிரதமரின் கிசான் திட்டம் என்பது நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பிரதமரால் பிப்ரவரி 2019 இல் தொடங்கப்பட்ட ஒரு மத்திய துறை திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் …