fbpx

காஞ்சிபுரம் மாவட்டத்தின் குவாரி குத்தகைதாரர்களுக்கு இணையதளம் வாயிலாக e-permit வழங்கும் நடைமுறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்தூர் மற்றும் திருப்பெரும்புதூர் ஆகிய வட்டங்களில் கல்குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டு குவாரிப்பணிகள் நடைபெற்று வருகிறது. குவாரிகளிலிருந்து வெட்டியெடுக்கப்படும் கனிமங்களை வெளியே எடுத்து செல்ல …