அதிகாலையில் எழும்புவது உடற்பயிற்சி செய்வதற்கும், அன்றாட வேலைகளை நன்றாக செய்வதற்கும் உரிய நேரத்தை தருவதோடு, நமது செயல்திறனையும் அதிகப்படுத்துகிறது. நாள் முடியும்போது, நன்றாக உறக்கம் வருவதற்கு அதிகாலையில் துயில் எழும்புவதே காரணமாகிறது. காலை 5:30 மணிக்கு படுக்கையில் இருந்து எழுந்திருப்பது பலருக்கு அச்சுறுத்தலாகத் தோன்றினாலும், ஆயிரக்கணக்கான உயர் செயல்திறன் கொண்டவர்கள் – தலைமை நிர்வாக அதிகாரிகள் முதல் விளையாட்டு வீரர்கள் வரை இந்த வழக்கத்தின் நன்மைகளை அறிந்திருப்பார்கள். ஆனால் அதிகாலையில் […]