தற்போதைய காலக்கட்டத்தில் மாரடைப்புக்கு அடுத்ததாக, மாரடைப்புக்குப் பிறகு, மரணத்திற்கான இரண்டாவது முக்கிய காரணமாக பக்கவாதம் உள்ளது.. இதுவே முடக்குவாதம் என்றும் அழைக்கப்படுகிறது. பக்கவாதம் என்பது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் திடீரென நின்றுவிடும் ஒரு மருத்துவ நிலை ஆகும். இதனால் மூளைக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது தடைபடுகிறது. சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், மூளை செல்கள் சேதமடைந்து இறந்துவிடக்கூடும். இருப்பினும், இந்த நோயை சில அறிகுறிகளைக் கொண்டு முன்கூட்டியே […]

