சுவ்ட்சர்லாந்தை சேர்ந்த கோள் விஞ்ஞானிகள், பூமியின் உருவாக்கம் குறித்து ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். நமது கோளை உருவாக்கிய பொருட்களில் கணிசமான பகுதி, சூரிய மண்டலத்தின் வெளிப்புறப் பகுதியிலிருந்து (வியாழனுக்கு அப்பால்) வந்தது என்ற முந்தைய நம்பிக்கைக்கு மாறாக, இந்தப் புதிய ஆய்வு, அந்தப் பொருட்கள் பிரத்தியேகமாக சூரிய மண்டலத்தின் உட்புறப் பகுதியிலிருந்து வந்ததாகக் கூறுகிறது. ஏற்கனவே உள்ள தரவுகளின் புதிய பகுப்பாய்வைப் பயன்படுத்தி, பூமியை உருவாக்கிய பொருள், செவ்வாய் மற்றும் […]