fbpx

பசுக்களை கொல்வதை நிறுத்தினால் பூமியில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என்று குஜராத் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மகாராஷ்டிராவில் இருந்து குஜராத்திற்கு 16 மாடுகளை சட்டவிரோதமாக கடத்தி வந்த குற்றத்திற்காக முகமது அமீன் என்ற நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.. இந்த வழக்கு விசாரணை குஜராத் தாபி மாவட்ட …