இன்று நாம் அனைவரும் காலையில் எழுந்தவுடன் டீ மற்றும் பிஸ்கட் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால், பலருக்கும் காலை எழுந்தவுடன் டீ குடிக்காவிட்டால், அன்றைய நாள் தொடங்கியது போலவே தெரியாது.
அதேபோல, இந்த டீ குடிப்பதால், பசி எடுப்பது குறைவாக தெரியும். ஆகவே காலை உணவை சற்றே இடைவேளை விட்டு சாப்பிடலாம். ஆனால், இரவு …