fbpx

14 மீட்டர் உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு நிறைவு சான்றிதழ் தேவை இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி கட்டிட விதிகளின் அடிப்படையில் தற்போது கட்டிட அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும்,கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்துக்கு பணி நிறைவு சான்றிதழ் பெற்றால்தான் மின்சாரம், குடிநீர், …

தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு, மின்வாரியம் சார்பில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. நீண்டகாலம் காத்திருக்கும் விவசாயிகள், ‘தட்கல்’ முறையில், முன்னுரிமை அடிப்படையில் இலவச மின்சாரம் பெறும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

உங்கள் பகுதியில் உள்ள மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் ‘தட்கல்’ முறையில் மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளும் தற்போது …

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும், வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புக்கான பெயர் மாற்றம் செய்ய முகாம்கள் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுகிழமை மற்றும் பண்டிகை நாட்களை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 வரை செயல்பட்டு வருகிறது.

வீட்டு …