தேர்தல் ஆணையம் வாக்குகளை திருடுவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டிய நிலையில், ஆணையம் இதற்கு பதிலளித்துள்ளது.. எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் ஆணையம் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்.. இந்த நிலையில் இன்று தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி ” இந்திய தேர்தல் ஆணையம் மிகப்பெரிய வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது.. தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதற்கான வெளிப்படையான […]