fbpx

அதிமுகா கட்சி 53வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, “இன்னும் 1½ ஆண்டுகளில் சட்டமன்றப் பொதுத் தேர்தல் வர இருக்கிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவுதர மக்கள் தயாராகிவிட்டார்கள். உட்பகை கொண்டவர்கள் இனி நம் இயக்கத்திற்கு தேவையில்லை என்று உறுதியோடு இருப்போம் எனவும், நமது தோட்டத்தில் …