fbpx

2026 தேர்தலில் வெற்றி நிச்சயம் என முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சரின் கடிதம்;

கோவையைத் தொடர்ந்து, நவ. 9, 10-ம் தேதிகளில் விருதுநகரில் பயணம் மேற்கொண்டேன். விருதுநகரில் பட்டாசுத் தொழிற்சாலைகள் நிறைந்திருப்பதால், 9-ம் தேதி ஒரு தொழிற்சாலைக்குச் சென்று அங்குள்ள நிலவரத்தை கேட்டறிந்தேன். தொழிலாளர்கள் கோரிக்கையை ஏற்று, பட்டாசு ஆலை விபத்தில் பெற்றோரை …

எங்களைப் பொறுத்தவரை வருங்காலங்களிலும் திமுகவுடன் தான் கூட்டணி என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் சென்னையில் நடைபெற்றக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி; தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டதாக தெரிவித்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்று எந்த முதலீட்டையும் ஈர்க்கவில்லை. மாறாக …

இஸ்லாமிய சமுதாயத்தினரின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், பலவிதமான சமூகநலத் திட்டங்களை நிறைவேற்றி, ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிற வக்பு வாரியத்தின் சொத்துகளை முடக்கும் பாஜகவின் முயற்சி அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாகும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; வக்பு சட்டத்தில் மத்திய அரசு …

Leopard: சேலம் எடப்பாடி அருகே சிறுத்தை பிடிப்படாததால் ட்ரோன் கேமரா மூலம் தேடும் பணியில் வனத்துறையின் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பக்கநாடு, கோம்பைக்காடு பகுதியில் மாதையன் என்பவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். தினசரி காலை மேய்ச்சலுக்கு கால்நடைகளை அனுப்பி பின்னர் மாலை வீட்டின் அருகில் மாடுகளை கட்டி வைத்துவிட்டு …

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் பெருகி இருப்பதற்கு அண்டை மாநிலங்களில் இருந்து எரிசாராயம் கடத்தி கொண்டு வருவது தான் காரணம் என்று தமிழக மக்களின் விதிவசத்தால் சட்ட மந்திரியாக வலம் வரும் ரகுபதி வாக்குமூலம் அளித்திருப்பது வெட்கக்கேடானது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் …

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்போவதாக முடிவு செய்துள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பாளர்களின் வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தேர்தலில் அதிமுக சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் …

குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Edappadi K. Palaniswami | தமிழ்நாட்டில் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று (பிப். 20) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, …

அதிமுக ஆட்சியின் பொழுது சுமார் 300 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்து வைத்திருப்பதாக அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட மாநகர அதிமுக செயலாளராக இருந்து வருபவர் வெங்கடாசலம். கடந்த அதிமுக ஆட்சியில் சில மேற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்த இவர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் …

சேலம் அருகே, உறவினரின் வீட்டிற்கு சென்று விட்டு வருவதாக கூறி, வெளியே சென்ற மகன், மறுநாள் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சேலத்தில், குணால் என்ற 21 வயது இளைஞர் கல்லூரியில் படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் தன்னுடைய பாட்டி வீட்டிற்கு போய் வருவதாக தெரிவித்துவிட்டு ,வீட்டை விட்டு வெளியேறி …

வயதில் சிறியவர்களாக இருப்பவர்கள் தவறு செய்வது இயல்பான விஷயம்தான்.அதே நேரம் சிறுவர்களாக இருப்பதற்கு எது செய்தாலும் நின்று நிதானமாக யோசித்து செய்வது மிகவும் அவசியம்.

அப்படி வயதில் சிறியவர்கள் தவறு செய்தாலும், அதனை பெரியவர்களாக இருப்பவர்கள் மன்னித்து, அவர்களுக்கு அறிவுரை வழங்கி அவர்களை சரியான பாதையில் அழைத்துச் செல்வது பெரியவர்களின் கடமையாகும்.

சேலம் மாவட்டம் எடப்பாடி …