அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மூத்த தலைவர் செங்கோட்டையன் இடையே உச்சக்கட்ட மோதல் நிலவி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அதிமுக எம்.பி. தம்பிதுரை, சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோரும் உடன் …
Edappadi Palanisami
போடி அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் 3ம் ஆண்டு எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படித்து வந்தார். செமஸ்டர் தேர்வு நடந்து வரும் நிலையில் விக்னேஷ் கல்லூரி விடுதியில் உள்ள சுகாதார வளாகத்திற்கு சென்றவர் நெடுநேரம் கடந்தும் மீண்டும் அவர் அறைக்கு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த மற்ற மாணவர்கள், விடுதி காவலருடன் …
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கட்சி உத்தரவை மீறி சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டதற்காக எம்ஜிஆர் இளைஞரணி முன்னாள் துணை செயலாளர் செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக தலைமை புறக்கணித்துள்ள நிலையில் அக்கட்சியை சேர்ந்த அதிமுக மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி …
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 50 வயதுமிக்க பெண் ஒருவர் பெண்கள் வார்டில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது மர்ம நபர் ஒருவர் சிகிச்சையில் இருந்த அந்த பெண் நோயாளிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. பெண் அலறிய சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அந்த நபரை பிடித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து போலீசாருக்கு …
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில்; தமிழகத்தில் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தியுள்ள …
நீயெல்லாம் ஒரு ஆளாடா… தொலைச்சுப்புடுவேன்…’ என்று எடப்பாடியிடம் புகார் அளித்த அதிமுக இளைஞரணி நிர்வாகியை, செல்லூர் ராஜூ மிரட்டிய ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில்; திமுக கூட்டணி கட்சி சார்பில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சு.வெங்கடேசன், பாஜக சார்பில் ராம ஸ்ரீனிவாசன், அதிமுக சார்பில் மருத்துவர் சரவணன் வேட்பாளர்களாக களமிறங்கினர். …
கேரளாவில் கடந்த மாதங்களில் மூளையைத் தின்னும் அமீபா நுண்ணியிரி பரவி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏரி, குளங்களில் குளித்த 3 சிறுவர்களுக்கு தலைவலி, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழ்ந்தனர்.
இந்நிலையில், தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி …
100 யூனிட் இலவச மின்சாரம், அனைத்து மக்களுக்கும் குறிப்பாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர வாடகைதாரர்களுக்கும் தொடர்ந்து கிடைத்திட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அதிமுக ஆட்சியில், மின் கட்டணம் செலுத்துவதற்கு 20 நாட்கள் கால அவகாசம் உள்ள நிலையில் ஏழை, எளிய, …
நமது இயக்கத்தை பிளவுபடுத்த பாரதிய ஜனதா கட்சியினர் எடுத்த பல்வேறு முயற்சிகளை முறியடித்து இன்று நாம் ஒன்றுபட்டு வலுவுடன் இருக்கிறோம் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில்; “எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” …
Edappadi K. Palaniswami | தமிழ்நாட்டில் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று (பிப். 20) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, …