மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தின் பெயர் ‘அஹில்யா தேவி நகர்’ என மாற்றப்பட்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தின் பெயர் ‘அஹில்யா தேவி நகர்’ என மாற்றப்பட்டுள்ளதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார். ஆளும் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் இதே கோரிக்கையை முன்வைத்த பின்னரே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாஜக எம்எல்சி கோபிசந்த் படால்கர் இந்த ஆண்டு பிப்ரவரியில் அவுரங்காபாத் பெயரை மாற்றியதைத் தொடர்ந்து பெயரை மாற்றக் கோரினார். […]