fbpx

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஷிண்டே தனது ராஜினாமா கடிதத்தை மும்பை ராஜ்பவனில் கவர்னர் சிபி ராதாகிருஷ்ணனிடம் சமர்ப்பித்தார். புதிய முதல்வர் பதவியேற்கும் வரை ஷிண்டே தற்காலிக முதல்வராக பணியாற்றுமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டார்.

துணை முதல்வர்கள் அஜித் பவார் …