கடந்த வருடம் டிசம்பர் ஒன்றாம் தேதி சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இரவு டீ குடிக்க சென்ற முகமது அர்ஷத் என்ற இளைஞரை தாக்கி ஒரு கும்பல் அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது. மேலும், அண்ணா நகர் பகுதியில் எட்டு பேர் கொண்ட கும்பல் இதே போன்ற வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கிறது. இந்த இரண்டு சம்பவங்களின் சிசிடிவிக்களையும் ஆய்வு செய்த போலீசார் இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது […]