fbpx

தேர்தல் பத்திர ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தக் கோரி இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தன. ஆனால் இந்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை அறிவிக்கும் போது, ​​”தற்போதைய சூழ்நிலையில், விதி 32ன் கீழ் இந்த …