கடந்தாண்டு டிசம்பர் மாதம் நக்கீரேக்கல்லில் எலக்ட்ரிக்கல் ஸ்கூட்டி ஷோரூம் திறக்கப்பட்டது. சுமார் 100 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தற்போதைய காலகட்டத்தில் காற்று மாசு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்படியே சென்றால், எதிர்காலத்தில் ஆக்சிஜனை விலைக்கு வாங்கும் நிலை ஏற்படும் அதனால்தான் சுற்றுச்சூழலை காக்க அனைவரும் மின்சார ஸ்கூட்டிகளை பயன்படுத்த வேண்டும்.
மின்சார ஸ்கூட்டர் ஒரு …