fbpx

பராமரிப்பு பணிகள் காரணமாக மூர்மார்க்கெட் – கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் செல்லும் 18 மின்சார ரயில்கள் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு செய்தியில், “மூர்மார்க்கெட் – கும்மிடிப்பூண்டி இடையே இன்று (பிப்ரவரி 27, 2025) காலை 08.05, 9, 9.30, 11.35 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், …

ஜூலை 23 முதல் 2024 ஆகஸ்ட் 14 வரை 55 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 2024 ஜூலை 23 முதல் 2024 ஆகஸ்ட் 14 வரை 55 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் இந்த 55 மின்சார ரயில்கள் …

செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால், சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கம்2 மணிநேரமாக செங்கல்பட்டில் ரயில்கள் இல்லாததால், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணிக்கு செல்வோர் தவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. 2 …

சமீப காலமாக ரயில் விபத்துகளும், ரயிலில் மாட்டி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பலர் தற்கொலை எண்ணத்தோடு, தண்டவாளத்தில் நின்று தங்களுடைய உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். சிலர் கவனக்குறைவு காரணமாக, ரயிலில் அடிபட்டு உயிரிழந்து விடுகிறார்கள்.

அந்த வகையில், சென்னையில், ஒரு சம்பவம் நடைபெற்று உள்ளது. அதாவது, மகள்கள் கண் முன்னே தாய் ஒருவர் மின்சார …

இப்போதெல்லாம் பெண்கள் நினைத்தது அனைத்தும் உடனடியாக நடைபெற வேண்டும் என்று நினைக்கும் மனநிலையில் தான் இருக்கிறார்கள். தாங்கள் நினைத்ததை எப்படியாவது நடத்தி முடித்து விட வேண்டும் என்பதில்தான் அவர்கள் குறியாக இருக்கிறார்கள்.

அப்படி தாங்கள் நினைத்ததை செய்து முடிப்பதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வதற்கு தயாராக இருக்கிறார்கள்.ஒருவேளை தாங்கள் நினைப்பது நடக்கவில்லை என்றால் தங்களுடைய உயிரை …