fbpx

நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு, எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்கான எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இரு சக்கர வாகனமாக இருந்தாலும், 4 சக்கர வாகனமாக இருந்தாலும் சரி சார்ஜிங் ஸ்டேஷன் மிகவும் முக்கியம்.

பப்ளிக் சார்ஜிங் ஸ்டேஷன்கள் தொடர்ந்து அதிகரித்து …

இந்தியாவில் சமீப ஆண்டுகளாக எலெக்ட்ரிக் வாகன செக்டார் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க ஆர்வம் காட்டி வருகின்றன இதனால் இந்த பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த மிக முக்கியமான அறிவிப்புகள் எல்லாம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களில் விற்பனையை அதிகரிக்கவும் …

2030-க்குள் நாட்டில் சுமார் 2 கோடி மின்சார வாகனங்கள் இருக்கும் என்று சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்…

Electric mobility and future mobility என்ற நிகழ்ச்சியில் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசினார்.. அப்போது “ 2030ம் ஆண்டுக்குள் நாட்டில் இரண்டு கோடிக்கும் …