fbpx

ராணி எலிசபெத் காலமானதை அடுத்து அவரது இறுதிச் சடங்கிற்கு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் முர்மு பங்கேற்க உள்ளார்.

ராணி எலிசபெத் தனது 96ம் வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரா கோட்டையில் கடந்த 8ம் தேதி காலமானார். இதையடுத்து அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் தனி விமானம் மூலம் …

மறைந்த எலிசபெத் ராணிக்கு மரியாதை செலுத்தும் விதமாக துபாயில் உள்ள உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் ராணியாரின் புகைப்படத்தை மிளிரச்செய்து மரியாதை செலுத்தப்பட்டது.

துபாயின் புகழ் பெற்ற உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் நேற்று மின் ஒளியில் ராணியாரின் புகைப்படம் வைக்கப்பட்டது. 70 ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் இ ருந்தவர் மகராணி எலிசபெத் அவருக்கு மரியாதை …