இந்தியா, தனது பாதுகாப்புத் திறனை பெரிதும் உயர்த்தும் வகையில், பிரான்ஸிலிருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்கத் தயாராக உள்ளது. இதற்கான முன்மொழிவுக்கு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (DAC) ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் ரூ. 3.25 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதே கூட்டத்தில், இந்திய கடற்படைக்காக 6 P-8i கண்காணிப்பு விமானங்களை வாங்கவும் ஒப்புதல் […]