fbpx

ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் லக்ஷ்மணன் வீர மரணம் அடைந்தார்..

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த முயன்றனர்.. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தின் பதிலடி கொடுத்தனர்.. இதனால் இரு …

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் உள்ள ராணுவ முகாமில் அத்துமீறி நுழைய முயன்ற இரண்டு பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் இன்று சுட்டுக் கொன்றது. இந்த நடவடிக்கையில் 3 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.

ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த முயன்றதை அடுத்து, என்கவுன்டர் நடந்தது.. இதில் 5 வீரர்கள் காயமடைந்தனர். என்கவுண்ட்டர் தற்போது …