fbpx

தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை. வாகன தணிக்கையின் போது, வாகனத்தை நிறுத்தாமல், காவல்துறை வாகனத்தின் மீது மோதி நிறுத்தியதாகவும், மேலும் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டியதால் என்கவுண்டர் எனத் தகவல் . கொல்லப்பட்ட இருவரும் ஓட்டேரியை பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் …