வீட்டில் ஒரு கடவுளின் சிலையை வைத்திருப்பது மங்களகரமானது, ஆனால் நீங்கள் பிரதான நுழைவாயிலில் விநாயகர் சிலையை நிறுவ விரும்பினால், அதனுடன் தொடர்புடைய வாஸ்து விதிகளைப் புரிந்துகொள்வது முக்கியம். சில வாஸ்து விதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துவது வீட்டிற்குள் நேர்மறையை கொண்டு வரும். பிரதான நுழைவாயிலில் விநாயகர் சிலையை வைப்பது தொடர்பான வாஸ்து விதிகளைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம். தெற்கு திசை: விநாயகர் சிலை தெற்கு நோக்கி வைக்கப்படக்கூடாது என்று […]
entrance
தமிழர் மரபில் மகிழ்ச்சியின் அடையாளமே வாழை மரங்களும், மாவிலைத் தோரணமும். அதனால்தான் பண்டிகைகள், திருவிழாக்கள், விஷேச நாட்கள் , குடும்ப நிகழ்ச்சிகள் என எதுவானாலும், அதைக் கொண்டாடும்போது, வீட்டு வாசலில் மாவிலைத் தோரணமும், வாழை மரங்களையும் கட்டுகிறார்கள். தமிழர் மரபில் மகிழ்ச்சியின் அடையாளமே வாழை மரங்களும், மாவிலைத் தோரணமும். அதனால்தான் பண்டிகைகள், திருவிழாக்கள், விஷேச நாட்கள் , குடும்ப நிகழ்ச்சிகள் என எதுவானாலும், அதைக் கொண்டாடும்போது, வீட்டு வாசலில் மாவிலைத் […]

