ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 7 கோடி பிஎஃப் பயனர்களுக்கு ஒரு நற்செய்தியை வழங்கி உள்ளது.. பிஎஃப் உறுப்பினர்களுக்கான ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் விதிகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.. இனி, ஒரு வேலையை விட்டுவிட்டு மற்றொரு வேலையில் சேரும்போது, வார இறுதி நாட்களும் பண்டிகை விடுமுறை நாட்களும் பணி இடைவெளியாகக் கருதப்படாது. மேலும், இரண்டு வேலைகளுக்கு இடையில் 60 நாட்கள் வரையிலான இடைவெளியும் தொடர்ச்சியான […]
EPFO news
வேலை செய்யும் கிட்டத்தட்ட அனைவருக்கும் PF கணக்கு உள்ளது. இது PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம். தற்போது 8.25 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்தை வழங்கும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), கடுமையான பணம் எடுக்கும் விதிகளை தளர்த்தும் திட்டத்தை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் உறுப்பினர்கள் ஓய்வூதியம் அல்லது வேலையின்மை வரம்பை எட்டாமல் நிதியைப் பயன்படுத்த வாய்ப்பளிக்கும். தற்போது, உறுப்பினர்கள் 58 வயதை […]
மத்திய மோடி அரசு சமீபத்தில் EPFO 3.0 எனப்படும் பெரிய அளவிலான சீர்திருத்தத்தை கொண்டு வர பல முடிவுகளை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, EPF-ன் கீழ் பணம் எடுக்கும் வரம்பு ஏற்கனவே ஒரு லட்சத்திலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், ATMகள் மூலம் PF பணத்தை எடுக்க அனுமதிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, ஒரு சிறப்பு ATM அட்டை […]

