நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. 2025-26 நிதியாண்டில் எலக்ட்ரிக் வாகன பிரிவில் இரு சக்கர வாகனங்களின் பங்கு 15 சதவீதமாக இருக்கும். இருப்பினும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மின்சார ஸ்கூட்டர்களில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பாதுகாப்பு குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதை கருத்தில் கொண்டு அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்நிலையில், எலக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளின் தரம் குறித்த புதிய விதியை […]