கனடா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஒரு பயங்கர காட்டுத்தீ தொடர்ந்து பரவி, காற்றின் தரத்தைப் பாதித்தது, இதனால் மனிடோபா, ஆல்பர்ட்டா மற்றும் சஸ்காட்செவன் ஆகிய மூன்று மாகாணங்களில் 25,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். கனடாவின் மனிடோபா (Manitoba) மாநிலத்திலிருந்து சுமார் 17,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மாநிலத்தில் 12 இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. தீயை அடுத்து மனிடோபாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தீயால் […]

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் 167 பயணிகளுடன் விமானம் ஒன்று, கரீபியன் நாடான பார்படாசில் இருந்து வந்து தரையிறங்கியது. விமானம் தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறங்குவதற்கு தயாராகி கொண்டிருந்தனர்.அப்போது விமானத்தில் பயணி ஒருவர் வைத்திருந்த ‘லேப்-டாப்’ திடீரென தீப்பிடித்து எரிந்தது. பயணிகள் அலறியடித்து ஓட்டம் விமானத்தில் தீப் பற்றி எரிந்ததும் பயணிகள் மத்தியில் பதற்றமும், பீதியும் உருவானது. இதையடுத்து, விமான ஊழியர்கள் […]