தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கு குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட முப்படையில் பணிபுரிந்து வெளிவந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோருக்கான சிறப்பு சூறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 24.07.2023 அன்று மாலை 04.00 மணியளவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. தருமபுரி மாவட்டத்தை […]
Ex army
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் படையில் பணிபுரிவோரின் சார்ந்தோர்களுக்காகவும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 14.07.2023 அன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்:சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் படையில் பணிபுரிவோரின் சார்ந்தோர்களுக்காகவும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 14.07.2023 அன்று பகல் 10.30 மணிக்கும், அதனை தொடர்ந்து முன்னாள் படைவீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்குமாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மக்கள் […]
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் படையில் பணிபுரிவோரின் சார்ந்தோர்களுக்காகவும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 08- ம் தேதி அன்று நடைபெறவுள்ளது. இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்காகவும் மற்றும் படையில் பணிபுரிவோரின் சார்ந்தோர்களுக்காகவும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 08.02.2023 அன்று பகல் 11.00 மணிக்கும், அதனை தொடர்ந்து […]
சேலம் மாவட்ட முன்னாள் படைவீர்கள் சார்ந்தோர்கள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் அறிவது. தொகுப்பு நிதியின் மாநில மேலாண்மை குழுக் கூட்டத்தில் 2022-2023 ஆம் ஆண்டு முதல் முன்னாள் படைவீரர், கைம்பெண்கள் மற்றும் சிறார்கள் சைனிக் பள்ளியில் பயில்வதற்கு ஆண்டிற்கு ரூ.25,000/- ஊக்கத் தொகையாக 23.09.2022 முதல் இத்தொகை வழங்கிட முடிவு […]