fbpx

ELECTION: 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்னும் 5 நாட்களில் தொடங்க இருக்கிறது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 பாராளுமன்ற தொகுதிகளில் வருகின்ற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.

தங்களது …

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் குழப்பம் ஏற்பட்டு ஓபிஎஸ் அணி மற்றும் இபிஎஸ் அணி என இரண்டு அணிகள் உருவான நிலையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக கட்சியில் இருந்து நீக்கியதோடு அவர்களுக்கும் அதிமுக கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஜூலை 2022 …