மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான தேர்வுகள் இன்றுடன் முடிவடைய உள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் இரண்டாம் தேதி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ஏற்கனவே முடிந்து கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. …