fbpx

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 8,283 கிளார்க் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 8,283 கிளார்க் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. முதற்கட்டத் தேர்வுகள் ஜனவரி 5, 6, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நிலையில், மெயின் தேர்வுகள் பிப்ரவரி 25, மார்ச் 4 …

2023 ஜூன் 23 முதல் 25 வரை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் யுபிஎஸ்சி நடத்திய இந்தியப் பொருளாதாரப் பணி / இந்தியப் புள்ளியியல் பணி தேர்வு, 2023 எழுத்துத் தேர்வின் முடிவுகள் அடிப்படையிலும், அதைத் தொடர்ந்து டிசம்பர் 18 முதல் 21-ம் தேதி வரை நடந்த ஆளுமைத் தேர்வுக்கான நேர்காணல் அடிப்படையிலும், இந்தப் பணிகளின் பதவிகளுக்கு …

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான (தொகுதி-II/IIA பணிகள்) முதன்மை தேர்வினை எழுதிய 51,987 தேர்வர்களின், நேர்முகத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் ஒரே சமயத்தில், தேர்வணைய வலைத்தளங்களில் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in கீழ்கண்டவாறு வெளியிடப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வு பதிவு

நேர்முகத் தேர்வு பதவிகளுக்கான கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கான …

தேர்தல் வாக்குறுதிகளில் 99% நிறைவேற்றி விட்டதாக மேடைக்கு மேடை பொய் சொல்லி யாரை ஏமாற்றிக் கொண்டிருக்குகிறார்.. என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழக அரசுப் பணிகளுக்காக, கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2, 2A முதன்மைத் …

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் செப்டம்பர் 2023-ல் இறுதி செய்யப்பட்டது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய ஆட்சேர்ப்பு முடிவுகள் செப்டம்பர் 2023 மாதத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளன. பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தபால் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில்; மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய ஆட்சேர்ப்பு முடிவுகள் செப்டம்பர் 2023 மாதத்தில் …

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 03 செப்டம்பர் 2023 அன்று நடத்திய ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணிகள் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், 6908 விண்ணப்பதாரர்கள் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் சேருவதற்காக பாதுகாப்பு அமைச்சகத்தின் சேவைகள் தேர்வு வாரியத்தால் நேர்முகத் தேர்வுக்கு தகுதிபெற்றுள்ளனர். சென்னை, எழிமலா, ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள பயிற்சிக்கு இவர்கள் தகுதி …

கடந்த மாதம் 7-ம் தேதி முதல் 11ம் தேதி வரை எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த மாதம் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை தனித் …

பத்தாம்‌ வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம்‌ பொது தேர்வு நடைபெற்றது. இந்தத்‌ தேர்வு முடிவின்‌ மீது மறு கூற்றுவேண்டி விண்ணப்பித்த மாணவர்களின்‌ மதிப்பெண்‌ மாற்றம்‌ உள்ள தேர்வர்களின்‌ பதிவிற்கள்‌ பட்டியல்‌ இன்று மதியம்‌ அரசு தேர்வு துறையின்‌ www.dge.tn.gov.inஎன்ற இணையகளத்தில்‌ வெளியிடப்படும்‌.

மறு கூட்டலில்‌ மதிப்பெண்‌ மாற்றங்கள்‌ குறித்து அதில்‌ தெரிந்து கொள்ளலாம்‌. மேலும்‌ மறுகூட்டல்‌ …

10,11- ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வரும் 19-ம் தேதி வெளியிடப்படும்.

இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர்‌ சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 2022-2023-ம் ஆண்டில்‌ 10 மற்றும்‌ 11-ம்‌ வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்‌ மே 19-ம்‌ தேதி பேராசிரியர்‌ அன்பழகன்‌ கல்விவளாகத்தில்‌ அமைந்துள்ள புரட்சித்தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌ நூற்றாண்டு விழா கட்டடத்தின்‌ முதல்‌ …

12-ம் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணி அளவில் வெளியாக உள்ளது.

தமிழகம் முழுவதும் 12-ம்‌ வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள்‌ இன்று காலை 9.30 மணி அளவில்‌ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஷ்‌ பொய்யாமொழி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில்‌ வெளியிடுகிறார்‌.

தேர்வு முடிவுகள்‌ மாணவர்கள்‌ ஏற்கனவே பதிவு …