நேபாளத்தில் அரசியல் நிலைமை மோசமாகி விட்டது. அந்நாட்டு அரசாங்கம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டோக் போன்ற சமூக ஊடக தளங்களைத் தடை செய்தது, மேலும் இளைஞர்கள் பெருமளவில் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக Gen Z இளைஞர்கள் இதை கடுமையாக எதிர்த்தனர். காத்மாண்டு உட்பட பல நகரங்களில் நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியது, போலீசார் தடியடி, கண்ணீர் புகை மற்றும் நீர் பீரங்கிகளை பயன்படுத்தினர். இருப்பினும், நிலைமை தொடர்ந்து […]

