fbpx

கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் கேரளாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு கொரோனாவின் புதிய வகையான JN-1 என்ற புதிய வகை தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மகாராஷ்டிரா கோவா மற்றும் பெங்களூர் பகுதிகளிலும் இந்த புதிய வகை கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர்களும் சுகாதார துறையும் …