fbpx

ரயில் பயணங்கள் நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. ஏதாவது ஒரு வகையில் ரயிலில் நாம் பயணித்திருப்போம். ரயில்களில் ஊர் விட்டு ஊர் செல்வதற்கு விரைவு ரயில்களே ஒரே வழி. தமிழகத்தில் கம்பன், பொதிகை, வைகை நாகர்கோயில் விரைவு வண்டிகளும், இந்தியா முழுவதும் வேகம் என கூறிக்கொள்ளும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களும் நாம் அறிந்ததே.. …

ஜார்க்கண்டில் ரயிலில் தீ பிடித்ததாக வதந்தி பரவிய நிலையில், உயிரை காப்பாற்றுவதற்காக ஓடும் ரயிலில் இருந்து குதித்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து பீகார் மாநிலத்திற்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலில் தீ பரவியதாக வதந்தி பரவிய நிலையில், பலர் உயிரை காப்பாற்றி …

விரைவு ரயில்களின் AC பெட்டிகளில் இருக்கையில் அமர்ந்து செல்லும் RAC பயணிகளுக்கும் போர்வை, படுக்கை விரிப்பு, கம்பளி ஆகியவை வழங்க வேண்டும் என்று ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ரயில்வே வாரியம் அனைத்து மண்டலங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; விரைவு, அதிவிரைவு ரயில் உள்பட அனைத்து விரைவு ரயில்களின் AC பெட்டிகளில் இருக்கை வசதி பெற்று …

ராமேஸ்வரம்-ஓகா-ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் –பாலக்காடு தினசரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில், நாகர்கோயில் – எஸ்எம்விடி பெங்களூரு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை ராசிபுரம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்வதற்கு பரிசோதனை அடிப்படையில் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கான நிகழ்ச்சி 2023 இன்று ராசிபுரம் ரயில் …