fbpx

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனப் பிரதமர் வாங் யீயைச் சந்தித்த பிறகு , இந்தியா-சீனா எல்லை விவகாரங்களுக்கான (WMCC) ஆலோசனையை, இந்தியாவும் சீனாவும் நேற்று நடத்தியது. இந்த சந்திப்பிற்குப் பிறகு, சீன வெளியுறவு அமைச்சகம், இரு நாடுகளும் எல்லைப் தகராறு குறித்த பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள …