பூமியின் சுழற்சி ஒருபோதும் முழுமையாக நிலையானது அல்ல. பனிப்பாறைகள் உருகினால் அல்லது பெரிய அளவிலான எடை நகர்ந்தால், பூமி லேசாகச் சாயும் அல்லது அதன் சுழற்சி மாறும் என்பது விஞ்ஞானிகளுக்குத் தெரியும். இந்தநிலையில் பூமி தனது அச்சில் இருந்து 31 அங்குலம் விலகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நீர்ப்பாசனம் மற்றும் நகர்ப்புற பயன்பாட்டிற்காக அதிக அளவு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால், 1993 மற்றும் 2010 க்கு இடையில், தோராயமாக […]